Saturday, February 28, 2009

பாதுகாப்பான இடங்களுக்கு வந்தவர்கள் அடிமைகளாக


 

கிளிநொச்சி  மருத்துவமைனை மேல்பகுதியில், பாதுகாப்பான இடங்களுக்கு வந்த தமிழ்மக்களில் குறிப்பிட்ட ஆண்களையும். பெண்களையும் இழுத்து வந்து அடிமையாக வைத்து இருப்பதாகவும் அப் பகுதிகளில் பெண்களின் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாகவும்., முகாம்களுக்கு வரும் ஐநா சபையினரிடம் அம்மக்கள் தமிழில் தங்களது பிள்ளைகளை கானோம. என்று சொல்வதை சிங்கள ராணுவத்தார்கள் ஆங்கிலத்தில்  விடுதலைபுலிகள் அவர்கள் பிள்ளைகளை இழுத்து சென்றதாக கூறுவதாகவும் தமிழ்நெட்.காம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment