வீட்டு சொந்தக்காரர்கள் நடு தெருவுக்கு வந்து விட்ட பாவம்
டெல்லியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து சொந்தமாக வீடு வாங்கி பல ஆண்டுகள் சொந்தவீடில் வாழ்ந்த வீட்டு சொந்தக்காரர்கள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டிய துயர சம்பவம் ஏற்பட்டது .ஏனெனில் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிய கட்டடகாரர் அவர் கார்ப்பரேஷன் வங்கியில் மேற்படி கட்டடம் கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டார் .அவர் மீது வங்கி தொடர்ந்த வழக்கில் வங்கி மேற்படி குடிஇருப்பை தன் வாசம் எடுத்து கொண்டு ஏலத்தில் விட்டு அவர்களுக்கு வர வேண்டிய தொகைனை வசூலித்து கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது . அதன் காரணமாக அடுக்குமாடி சொந்த குடிருப்பில் குடிஇர்ந்தோர் உடன் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியே தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Thursday, February 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment