பாக், இந்தியாவிற்கு கடன் பட்டுஉள்ளது. கலெக்ஷன் ஏஜென்ட் யார் ?
இந்தியா பாகிஸ்தான் என் இரண்டு நாடுகள் உதயம் ஆகும் போது. ஏற்பட்ட சில செலவுகள் லில் பாகிஸ்தானின்பங்கை பின்னர் தருகிறேன் என பாக தெரிவிக்க இந்தியா அந்த செலவுகளை செய்தது. அவ்வாறு செலவு செய்த தொகை. ரூ. 300 கோடி யாகும். சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் , மேற்படி தொகையினை பாக திருப்பி தரவில்லை. இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இத்தொகை க்கும் வட்டி ஆண்டுக்கு 3 % மாகும் . எத்தனை சதவிகிதம் என்றால் என்ன திரும்ப தர எண்ணம் இருந்தால் தானே. கொடுத்தவனே கவலைபடாமல் இருக்கான் உனக்கு என்ன என்கிறீர்களா .நம்ம ஒவோருதருக்கும் குறைந்த பட்சம் ரூ 3 ஆவது கிடைக்கும். அடுத்த நாடுன்னா கவலையில்லை, நம்மனா கலக்ஷன் ஏஜென்ட் வீட்டு வாசலில் வந்து நிற்பான் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment