Wednesday, March 18, 2009

கரையை தொட வந்த அலை

கரையை தொட வந்த அலை


பதிவு அலுவலகத்தில்
மனம் முடிக்க உனக்காக
காத்திருந்தேன்


கரையை தொட வந்த அலை
தூண்டில் வலையில் சிக்கி
கரை தொடதது போல்
எங்கோ நீ முடக்கபட்டாய்


குளத்து நீர்அலையில் சேர்ந்தாடும்
வெங்காய தாமரைகள் குளம்நீர்
குடித்து குளம் வற்ற செய்வது போல்
நீ எங்கே அடைபட்டிருக்கிறாய்
எனும் நித்தய நினைவுகள்
என் இரத்தத்தை உறிஞ்சும்


கவலைபடாதே கண்ணே
கதிரவன் கதிர் கொண்டு
உலகமெங்கும் உன்னை
தேடுவேன்
இருட்டு அறையிலும்
சிறுஒட்டை வழி புகுந்து
என் பீம்பம் காட்டுவேன்
ஒளி கற்றையாய்
உன் வாழ்வில் ஒளி சேர்ப்பேன்

No comments:

Post a Comment