Thursday, March 5, 2009

மெடிகிளைம் ஜாக்கிரதை

மெடிகிளைம் ஜாக்கிரதை

 

   ஒருவர் ரூ 350000 மெடிகிளைம் எடுத்து அதற்கான பிரிமீயம் கட்டி வருகிறார். மெடிகிளைம் நிறுவன மருத்துவர்  அவரை பரிசோதித்து  எந்தவித நோய்களும் இல்லை என சான்று அளிக்கிறார் . மூன்று மாதங்கள் கழிந்த பின்பு கிளைம் எடுத்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த செலவை அவர் மெடிகிளைம் நிறுவனத்திடம் கேட்க மேற்படி நிறுவனம் தர மறுத்து விட்டது. காரணம் மாரடைப்பை pre existing disease ( ஏற்கெனவே உள்ள நோய் மறைக்கப்பட்டு உள்ளது  
என வாதிட மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவனத்துக்கு (இனைப்புக்கு செல்க) 

No comments:

Post a Comment