Thursday, March 12, 2009
சென்னையில் வினோதமான மணமுறிவு
சென்னையில் வினோதமான மணமுறிவு.சென்னையில் பதினேழு வயது உள்ள ஒருவாலிபன் காவல் நிலையத்தை அணுகி எனது விருப்பம் இல்லாமல் பதினாலு வயது தனது உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் அவனுக்கு அப்பெண்டுடன் வாழ பிடிக்க வில்லை என்றும் எனவே மணமுறிவு செய்ய உதவ வேண்டும் என்று காவல் துறை இடம் கேட்டு கொண்டு உள்ளான்.பொதுவாக பால்ய திருமணம் தொடர்பாக பெண்கள் தான் மணமுறிவு கேட்பார்கள் ஆனால் இங்கு ஆண் கேட்கிறார். முதலில் இத் திருமணம் செல்லாது என நினைக்கிறேன். இரண்டு மாதம் வாழ்ந்து விட்டதால் திருமணம் செல்லுமா, கட்டயப்படுத்தி இருந்தால் இது அநியாயம் தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment