இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ
இலங்கை வாழ தமிழர்க்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அமைக்க பட வேண்டும் என்று உண்ணாநிலை மேடையில் தெரிவித்தார் . இலங்கை தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் இப்பிரட்சனிக்கு தனி நாடு தான் சரியான தீர்வு என்றும் தெரிவித்து உள்ளார் .ஆனால் ஆயுதம் போராட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்து உள்ளார் . இந்திய ராணுவம் சிங்கள ரானுவதிருக்கு உதவி மற்றும் பயிற்சி ஆயுதம் வழங்குவதாக வந்த செய்தியினை மத்திய அரசு மறுக்க வில்லை . பயிற்சி ஆயுதம் வழங்குவதை அதிமுக எதிர்க்கிறது. ரூபாய் ஐந்து லட்சம் இலங்கை தமிழர் நிதி யாக உண்டியலில் போட்டு ஆரம்பித்து வைத்தார். இவ் உண்ணாநிலை போராட்டம் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment