எங்க அப்பா அவசரத்துக்கு செய்யும் கத்திரிக்காய்குழம்பு
நல்ல குண்டு கத்தரிக்காய்களை எடுத்து அடுப்பில் சுடவேண்டும். சுடும் பொழுது சில சமயம் கத்திரிக்காய் வெடிக்க கூடும் . பயப்படவேண்டாம். சுட்ட உடன் கத்தரிக்காயின் மேல் தோலை உரித்துவிடவும் , பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் தேவையான அளவு அரிந்து வைத்து கொள்ளவும் , கொஞ்சம் உப்பு எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு கடைந்து எடுத்தால் கத்திரிக்காய் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் . மனைவி ஊரில் இல்லாத நாட்களில் ரொம்ப சவுகரியமாக இருக்கும் இந்த குழம்பு.
No comments:
Post a Comment