அமெரிக்க நாட்டின் ஒலிம்பியா மாகான புனித பீட்டர் மருத்துவ மனையில் கடந்த ஆண்டு நவம்பெர் மாதம் ஒரு பெண் நடக்க முடியாமல் மூச்சு விட கஷ்டப்பட்டு . தலை லேசாக உள்ள நிலையில் வந்து சேர்ந்தார். அவரை விசாரித்த போது, இவ்வாறு உடல் நலம் கெடுவதற்கு முந்தைய முன்று நாட்களாக டயட் இருக்க ஆரம்பித்து உள்ளார். காலையில் 225 கிராம் திராட்சை பழம் காலை சாப்பட்டு முறையினை கடைப்பிடித்து உள்ளார். அது வரை பழங்களை உணவாக அவ்வளவாக உணவில் சேர்த்து கொள்ளாதவர் அவர். மேற்படி நாளில் அவர் உட்கொண்ட கருத்தடை மாத்திரை மற்றும் திடீர் திராட்சை உணவு இரண்டு சேர்ந்து அவரது காலில் இரத்த ஓட்டத்தை தடை செய்து விட்டது . அதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு அடைப்பு நீக்கு வெடிப்பு முறையில் மேலும் stent வைத்து அவரது காலில் உள்ள நரம்பினை விரைவாக்கி கிகிற்சை கொடுத்தனர்.
அவர் மூன்று நாட்கள் சாப்பிட்ட திராட்சை அதிகபடியாக oestrogen சுரந்து அவரின் சமநிலையினை சீர்குலைத்து விட்டது மேலும் திராட்சை oestrogen யை உடைக்கும் என்ச்ய்ம் களின் நடவட்டிக்கை தடுத்து விட்டது.
எனவே திவிர டயட் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் http://news.bbc.co.uk/1/hi/health/7978418.stm
Thursday, April 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment