Friday, March 27, 2009
Wednesday, March 18, 2009
கரையை தொட வந்த அலை
பதிவு அலுவலகத்தில்
மனம் முடிக்க உனக்காக
காத்திருந்தேன்
கரையை தொட வந்த அலை
தூண்டில் வலையில் சிக்கி
கரை தொடதது போல்
எங்கோ நீ முடக்கபட்டாய்
குளத்து நீர்அலையில் சேர்ந்தாடும்
வெங்காய தாமரைகள் குளம்நீர்
குடித்து குளம் வற்ற செய்வது போல்
நீ எங்கே அடைபட்டிருக்கிறாய்
எனும் நித்தய நினைவுகள்
என் இரத்தத்தை உறிஞ்சும்
கவலைபடாதே கண்ணே
கதிரவன் கதிர் கொண்டு
உலகமெங்கும் உன்னை
தேடுவேன்
இருட்டு அறையிலும்
சிறுஒட்டை வழி புகுந்து
என் பீம்பம் காட்டுவேன்
ஒளி கற்றையாய்
உன் வாழ்வில் ஒளி சேர்ப்பேன்
Tuesday, March 17, 2009
2010 ஆசியவிளையாட்டு போட்டி
Thursday, March 12, 2009
சென்னையில் வினோதமான மணமுறிவு
Tuesday, March 10, 2009
உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு
உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு
உத்தரபிரதேசத்தில் வெற்றியை யார் தீர்மானிக்கு போகிறார்கள்
சமாஜ்வாடி கட்சி 27 விழுக்காடு வாக்கு வங்கியும் பகுஜன் சமாஜ்கட்சி 24 விழுக்காடு வாக்கு வங்கியும் பாஜக 14 விழுக்காடு வாக்கு வங்கியும் காங்கிரஸ் கட்சி 13 விழுக்காடு வாக்கு வங்கியும் உள்ளன. இதனால் கூட்டனி அமைப்பது மிகவும் அவசியம். எல்லாரும் தனிதனியாக போட்டி போட்டால் பகுஜன் அதிக இடம் பெற வாய்ப்பு இருந்தாலும் சமாஜ்வாடி கட்சி அதே அளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே காங்கரஸ் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தால் உபியில் முன்று பங்கு இடங்களை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
Monday, March 9, 2009
சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி
சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் சீமான் அவர்கள் சிதம்பரம் அல்லது தங்கபாலுவை எதிர்த்து போட்டி இட வைக்கலாம் என் ஆனந்தவிகடன் செய்தி வந்துள்ளது.
தொடர்ந்த பின் விபரங்களுக்கு
http://manimalar.wordpress.com
இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ
இலங்கை வாழ தமிழர்க்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அமைக்க பட வேண்டும் என்று உண்ணாநிலை மேடையில் தெரிவித்தார் . இலங்கை தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் இப்பிரட்சனிக்கு தனி நாடு தான் சரியான தீர்வு என்றும் தெரிவித்து உள்ளார் .ஆனால் ஆயுதம் போராட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்து உள்ளார் . இந்திய ராணுவம் சிங்கள ரானுவதிருக்கு உதவி மற்றும் பயிற்சி ஆயுதம் வழங்குவதாக வந்த செய்தியினை மத்திய அரசு மறுக்க வில்லை . பயிற்சி ஆயுதம் வழங்குவதை அதிமுக எதிர்க்கிறது. ரூபாய் ஐந்து லட்சம் இலங்கை தமிழர் நிதி யாக உண்டியலில் போட்டு ஆரம்பித்து வைத்தார். இவ் உண்ணாநிலை போராட்டம் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றாது
Sunday, March 8, 2009
மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பு ஒன்றில் இனி வாழ தனது இணையுடன் வாழ வியலாது எனும் காரணம் காட்டி மண முறிவு பெற வியலாது என தீர்ப்பு வழங்கியது . இதற்க்கு முன் வழங்கிய தீர்ப்பில் பிடிக்கவில்லை இணையுடன் இனி வாழ இயலாது என்றால் மண முறிவு பெற்று கொள்ள வியலும் என்று தீர்ப்புகள் வந்ததாக ஞாபகம் . ஆனால் இப்போது ஹிந்து சட்டப்படி பிரிவு 13 படி வாழ்வியலா சூழ்நிலையினை காட்டி மணமுறிவு பெற இயலாது என்றும இதற்க்கு மேற்படி சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்தால் தான் முடியும் என்றும் வழக்கு அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள் (நன்றி டைம்ஸ் ஒப் இந்தியா 9/3/09). மண முறிவு சட்டப்படி பெறுவது நாளது. ஆனால் பிடிக்காவிட்டால் மணமுறிவு செய்வது ரொம்ப கஷ்டம் என்றால் கட்டை பஞ்சாயத் காரர்களுக்கு கொண்டாட்டம். அவர்கள் மேற்படி மண முறிவுகளை தீர்த்து விடுதல் எனும் முறையில் செய்வார்கள். சில சமயங்களில்காவல் துறைகூட இதை செய்கிறார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து போக வழி எளிதா வேண்டும். கட்டை பஞ்சாயத்துகளில் மண முறிவு செய்து கொண்டால் பின்னர் சொத்து தகராறு வர அதிக வாய்ப்பு உண்டு. எனவே தாமதம் என்றாலும் சட்டப்படி மண முறிவு பெறுவது தான் சரி. ஆனால் ரொம்ப நாளுக்கு வேண்டாதவர்களை சேர்ந்து வாழ சொல்வது அநியயாம். எனவே உடன் மண முறிவு பெற சட்ட திருத்தம் செய அரசு முன் வரவேண்டும்.
Saturday, March 7, 2009
ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்
ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்டு கொண்டது. பற்றி யாகூவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்
வீரர்களை பாதுகாக்க முடியாது என்பதால் ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்கிறோம் என்றால் அது இந்தியாவை பாதுகாப்பு இல்லாத நாடு என்று பறைசாற்றாதா என்றும்Friday, March 6, 2009
இருள் கவியும் முன்
இருள் கவியும் முன் மாலை
கார்மேகம் கரும்போர்வை போற்ற
கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்
அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்
மணல் அளக்கும் உன் கைபற்றி
மணமுடித்தல் பேச
கரை தொட்டு திரும்பும் அலைகளாய்
என் கையிலிருந்து நழுவியது
விடுபட்டது உன் கை
பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்
யோசிக்க நேரம் வேண்டுமென்றாயே
அவ்வமயம் நமது காதல்
மரத்தில் கரையான் ஏறியது
அரித்து முடிக்குமுன்
உன் சிந்தனை புல்லினை நிறுத்தி
கரையான்களை தின்றுவிடு
காதலிக்கும் போதும்
உனக்கும் எனக்கும்
குடும்பம் இருந்தது
கல்யாணம் எனறால்
புது உலகத்தில் பிறந்தாற்
போல் பசப்பாதே
முழுவதும் இருள் கவியும் முன்
உள்ளத்தை சொல்லி விடு
கருந்துளைகள்
Dancing black hole twins spotted | |||
Researchers have seen the best evidence yet for a pair of black holes orbiting each other within the same galaxy. While such "binary systems" have been postulated before, none has ever been conclusively shown to exist. The new black hole pair is dancing significantly closer than the prior best binary system candidate. The work, published in the journal Nature, is in line with the theory of the growth of galaxies, each with a black hole at their centre. The theory has it that as galaxies near one another, their central black holes should orbit each other until merging together. But evidence for black holes nearing and orbiting has so far been scant. Dancing cheek-to-cheek As matter falls into black holes, it emits light of a characteristic colour that in turn gives information about the direction in which the black hole is moving. In a binary system, two beams should be emitted, each a slightly different colour.
Todd Boroson and Tod Lauer of the US National Optical Astronomy Observatory analysed some 17,500 spectra from the Sloan Digital Sky Survey, and have now found just such a pair of emissions coming from a distant quasar. The researchers estimate that the two light sources come from black holes between 20 million and one billion times more massive than our Sun. The black holes are separated by an estimated distance of less than a third of a light-year - cheek-to-cheek by black hole standards and significantly closer than the postulated binary system spotted by the Chandra X-ray Observatory in 2003. The pair are estimated to dance around one another every 100 years. | |||
கீற்று வாக்கெடுப்பு ஜெ உண்ணாநிலை
கீற்று வாக்கெடுப்பு
போர் நிறுத்தம் வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பதுhttp://manimalar.wordpress.com/2009/03/07/கீற்று-வாக்கெடுப்பு/
நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009
நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009
காங்கிரஸ் 145
கூடுதல் விபரங்களுக்கு சொடுக்கவும்
http://manimalar.wordpress.com/2009/03/06/நாடாளுமன்ற-தேர்தலில்-கட்/
Thursday, March 5, 2009
பெண்களுக்கு வலைகள் எப்படி எல்லாம் விரிக்கபடுகிறது
மெடிகிளைம் ஜாக்கிரதை
மெடிகிளைம் ஜாக்கிரதை
Wednesday, March 4, 2009
பயோனிக் கண்கள் பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளிக்கிறது
ரோன் எழுவத்தி முன்று வயது ஒரு ஆய்வாக நடத்திய பயோனிக் கண் வைத்து தற்போது பார்வை பெற்று உள்ளார் . இந்த பயோனிக் கண்ணில் ஒரு நிழ்ற்பட்க்கருவியும் ,பட ஆய்வரும் (வீடியோ ப்ரோசெச்சொர் ) ஒரு சூரிய மூக்கு கண்ணாடி யில் அம்மைகபட்டு இருக்கும் . அது பார்க்கும் உருவத்தை கம்பிஇல்ல முறையில் கண்ணுக்கு வெளியே இருக்கும் சிறிய பெரும் கருவிக்கு அனுப்பும் அந்த பெரும் கருவி சிறு வயர்கள் மூலம் கண்ணின் பாப்பா வில் உள்ள ஏலக்ராட்ட்ஸ் வரிசையில் பெறப்பட்டு ஏலக்ராட்ட்ஸ் தூண்டப்பட்டு அது பெற்ற செய்தியினை பார்வை நரம்புக்கு மூலம் மூளைக்கு அனுப்பும் இதனால் பார்வை இல்லாதவர்களால் பார்க்க இயலும் http://news.bbc.co.uk/2/hi/health/7919645.stm

